tiruppur அவிநாசி அருகே சிறுத்தை தாக்கியதில் வேட்டைத் தடுப்பு காவலர் காயம் நமது நிருபர் ஜனவரி 24, 2022 திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திங்களன்று சிறுத்தை தாக்கியதில் வேட்டைத்தடுப்புக் காவலர் ஒருவர் காயமடைந்தார்.